தமிழகத்தில் மறைத்து பாதுகாக்கப்படும் நவகதிரைக் கைப்பற்ற மூவாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகவே போராடுகிறார்கள் தசவர்க்கிகள். அந்தத் தேடலை முடிவுக்குக் கொண்டுவர அதிதீவிரத்துடன் களத்தில் இறங்குகிறார்கள். அதே நேரம், நவகதிரைக் காப்பாற்ற ஒரு பிரிவினர் போராடுகிறார்கள். இருதரப்புக்கும் இடையே நடைபெறும் போராட்டத்தில் சிக்கிக் கொள்கிறான் எழுத்தாளர் வெற்றிவேல். அவனுக்கு என்ன ஆனது?
தசவர்க்கிகள் என்போர் யார்? அவர்கள் நவகதிரை எதற்காகத் தேடுகிறார்கள்? நவகதிரைப் பாதுகாக்க மூவேந்தர்களும் வேளிர்களும் எதற்காக தமிழகத்துக்கு வடக்கே கூட்டுப் படையை நிறுவினர்?
வரலாற்றில் புதைந்து கிடக்கும் பல்வேறு மர்மங்களுக்கு விடைகாண வேண்டுமா?
Reviews
There are no reviews yet.